tag:blogger.com,1999:blog-7720365886103908958.post5546028241006866350..comments2023-08-04T04:12:49.396-07:00Comments on ஆய்வுத்தமிழ்: கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளைஇறையரசன்http://www.blogger.com/profile/03382296653408138586noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7720365886103908958.post-66979448973897242412010-08-08T23:18:39.377-07:002010-08-08T23:18:39.377-07:00எந்தையார் பேரா.சி.இலக்குவனார் அவர்கள் திருவையாற்றி...எந்தையார் பேரா.சி.இலக்குவனார் அவர்கள் திருவையாற்றில் புலவர் வகுப்புப் பயின்றகாலை அவருக்கு ஆசானாக விளங்கியவர் கவியரசு.தேர்வுமுடிவில் இலக்குவனார் மாநிலமுதன்மை பெறுவார் எனக் கவியரசரால் வாழ்த்துப் பெற்றார்.ஒரே மதிப்பெண் வாங்கிய இருவரில் தந்தையாரும் ஒருவர்.மற்றவர் அப்போது பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.ஏற்கெனவே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றுப் பள்ளி ஆசிரியராகவும் பணியேற்றுத் தம் 40 வயதில் தனியார் எனும் முறையில் தேர்வு எழுதிய அந்த ஆசிரியருக்கே ஆயிரம் ரூபாப் பரிசில் கிட்டியது.இதனால் தந்தையார் ஏமாற்றமடையவில்லை.மிகவும் மனம் நொந்துபோனவர் அவர்தம் ஆசான் கரந்தைக்கவியரசு அவர்களே.மஆணவர்கல் பாலலவ்அர்காட்டிய ப்ரிவும் அன்பும் அளவிடற்கு அரியன.மறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.com